Bahan Mudah Lulus Untuk UPSR

Close Learning in the Cloud! Cloud Computing for Teachers & Schools

UPSR தமிழ் மொழி

PSS SJK(T) KERUH

சங்ககால வரலாறும் தமிழ் பிராமிக் கல்வெட்டுகளும்

Sunday, February 27, 2011

சிறுகுழந்தைகளின் சிறப்புக் குணங்களும் அவர்களுக்கான வழிகாட்டலும்


குழந்தைப் பருவம் ஒவ்வொரு மனிதனின் வாழ்விலும் முக்கியமான காலகட்டமாகும். இக்காலகட்டத்தில் விடுகின்ற தவறுகள் அவர்களுக்கு பிற்காலத்தில் பாரிய பாதிப்புக்களை ஏற்படுத்துவதாக அமையும். குழந்தைகள் என்பவர்கள் பல்வேறு வித்தியாசமான, சிறப்பான குணங்களை கொண்டவர்கள். அவற்றை சரியாக அறிந்து பெரியவர்கள் அவர்களுக்கு வழிகாட்ட வேண்டும். இல்லாவிட்டால் அக்குழந்தை பிற்காலத்தில் பல சவால்களுக்கு முகம்கொடுக்க நேரிடுகின்றது. ‘ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது’ என்று முன்னோர்கள் சொல்வார்கள். எனவே ஐந்தில் நாம் சரியான வழிகாட்டலை வழங்கும்பொது ஐம்பது சரியாக அமையும். அதற்கு நாம் குழந்தைகளின் சிறப்புக் குணங்கள் பற்றி அறிந்திருக்க வேண்டும். Read More..

Post Comment

No comments:

Related Posts Plugin for WordPress, Blogger...