உலகமெலாம் தமிழ் வளர்க்கும் எங்கள் ஊர் மாணவர்கள் - ஜேர்மனியில் சாதனை
எமது ஊரில் பிறந்து வளர்ந்த பெற்றோருக்கு, ஜேர்மனியில் பிறந்து வளர்ந்த பிள்ளைகள்;
தமது தாய் மொழிக்கு வழங்கும் அதிஉயர் கௌரவம் ஜேர்மனி மாணவர்களால் வழங்கப்பட்டுள்ளது.
இங்கிலாந்தில் மிகப் பெரிய பல்கலைக் கழகங்களில் முதன்மையான கேம்பிறிச் பல்கலைக் கழகம் நடாத்திய
க. பொ. த. உயர்தரத்திற்கான தமிழ் மொழி பரீட்சையில் 20 மாணவர்கள் சித்தி அடைந்ததுடன் அவர்களுள்
எமது கிராமத்தைச் சேர்ந்த ஒன்பது மாணவர்கள் சிறப்புச் சித்திகள் பெற்றும் சித்தியெய்தியுள்ளனர்.
தமது தாய் மொழிக்கு வழங்கும் அதிஉயர் கௌரவம் ஜேர்மனி மாணவர்களால் வழங்கப்பட்டுள்ளது.
இங்கிலாந்தில் மிகப் பெரிய பல்கலைக் கழகங்களில் முதன்மையான கேம்பிறிச் பல்கலைக் கழகம் நடாத்திய
க. பொ. த. உயர்தரத்திற்கான தமிழ் மொழி பரீட்சையில் 20 மாணவர்கள் சித்தி அடைந்ததுடன் அவர்களுள்
எமது கிராமத்தைச் சேர்ந்த ஒன்பது மாணவர்கள் சிறப்புச் சித்திகள் பெற்றும் சித்தியெய்தியுள்ளனர்.
க.பொ.த. (உயர்தரம்) பரீட்சையில் எங்கள் ஊர் மாணவிகளான செல்வி. தயாளினி தர்மராசா, செல்வி தர்மினி தர்மராசா ஆகியோர்
சிறப்புச் சித்தி பெற்று பெற்றோருக்கும், தாய் நாட்டிற்கும், தாய் மொழிக்கும் பெருமை தேடித் தந்துள்ளனர்
சிறப்புச் சித்தி பெற்று பெற்றோருக்கும், தாய் நாட்டிற்கும், தாய் மொழிக்கும் பெருமை தேடித் தந்துள்ளனர்
வெளிநாடுகளிலும் தமது தாய் மொழிக்கு தனி மரியாதை வழங்கி பெருமைப் படுத்திய மாணவர்களை
வாழ்துகின்றோம், வணங்குகின்றோம், பெருமைப்படுகின்றோம்.
"வாழ்க வளர்க வையகம் போற்றும் வித்தகர்களாக"
வாழ்துகின்றோம், வணங்குகின்றோம், பெருமைப்படுகின்றோம்.
"வாழ்க வளர்க வையகம் போற்றும் வித்தகர்களாக"
நாம்தான் தமிழை வாழவைக்கவேண்டும்.
"தாய் மொழி தமிழ் எனும் போதினிலே சக்தி பிறக்குது மூச்சினிலே"
No comments:
Post a Comment