ஹுலு பேராக் மாவட்ட ரீதியிலான வளர் தமிழ் விழா ஏப்ரல் 2ம் தேதி நடைபெறுகிறது.
ஏப்ரல் 2ம் தேதி காலை 8 மணிக்கு வளர்தமிழ் விழா குரோ தமிழ்ப் பள்ளியில் வெகு விமரிசையாக நடைபெற இருக்கிறது. பல்சுவை நிகழ்ச்சிகளுடன் விழா மிகச் சீரும் சிறப்புமாக நடைபெறவிருக்கிறது.
தமிழ் உறவுகளே, அன்பர்களே, நண்பர்களே, விழா சிறப்படைய உங்கள் மேலான ஒத்துழைப்பையும், ஆதரவினையும் வேண்டுகிறோம் . நன்றி
ஏப்ரல் 2ம் தேதி காலை 8 மணிக்கு வளர்தமிழ் விழா குரோ தமிழ்ப் பள்ளியில் வெகு விமரிசையாக நடைபெற இருக்கிறது. பல்சுவை நிகழ்ச்சிகளுடன் விழா மிகச் சீரும் சிறப்புமாக நடைபெறவிருக்கிறது.
தமிழ் உறவுகளே, அன்பர்களே, நண்பர்களே, விழா சிறப்படைய உங்கள் மேலான ஒத்துழைப்பையும், ஆதரவினையும் வேண்டுகிறோம் . நன்றி
No comments:
Post a Comment